இடுகைகள்

மே 31, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன். எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன் என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன் என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நமது மணித்திரு நாடு. சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம். இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு. நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால்  வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வை...

*தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?*

*ஏன்?* *எதற்கு?* என, *சிந்தித்துண்டா?* *தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?* *நல்ல வேலைக்கு போவா?* *ஆங்கிலம் சரளமாக பேசவா?* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *ஏன்?* *எதற்கு?* *என்று சிந்தித்ததுண்டா??* *Pre kg 25000 ல் துவங்குகிறது* *Lkg 40000* *Ukg 50000* *1st.60000* *2ND 70000* *3D. 80000* *4TH 90000* *5TH 100000* *6TO8 1.20000* *9TO10. 150000* *11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்* *9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.* *சரி!* *இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?* *உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* *அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில்...