இடுகைகள்

பிராமணீயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடியவன் ஆனேன் series 9

அடியவன் ஆனேன் இறைவனுக்கல்ல என்னை மட்டுபடுத்தி ஆள்பவனுக்கு சிறியவன் ஆனேன் பணத்திலல்ல தலையில் இருந்து பிறவாததாலே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை இதை ஏற்றுக்கொள்வாரும் இல்லை பிறந்தவன் எவரும் சாதிக்குள்ளே அனைவரும் இங்கு மலத்துக்குள்ளே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆரிய சிந்தை அனாரியன் அழிக்குது வேத சிந்தை சாதியை வளர்க்குது மனித மூளை இதையும் நம்புது இளைத்தவர்களை ஏமாற்றி பிழைக்குது. என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே ஆடு மேய்த்து வந்தவன் இன்று எங்களை ஆள்கிறானே கேடுக்கெட்ட ஜென்மங்கள் இன்றிதை ஏற்று கொண்டனரே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே வந்தேரி பிராமண கூட்டமே - இன்று தமிழனை வந்தேறி என்குதே நாதாரி ஆரிய கூட்டமே-மக்களை நடைபிணமாக்கி வச்சிட்டே என்ன செய்வேனோ எம்பெருமானே ஏதூம் செய்கிலேனே என்ன செய்வேனோ எம்பெருமானே எதாவது செய்யுமே சிந்தனை குருடாய் மாற்றியே  சி...

இந்து ராஷ்டிரம் அமைய ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியவை series 7

நான் ஒரு சங்கி முதலில் ஒவ்வொரு இந்துவும் இந்து இராஷ்டிரம் அமைய வேண்டுமானால் கீழ்கண்டவற்றை செய்யவேண்டும் அப்படி மட்டும் செய்துவிட்டால் போதும் இந்து இராஷ்டிரத்தை அமைத்துவிட முடியும் என்று தொடங்கினார் ஒரு சங்கிமங்கி 1.பெரியாராலும் அம்பேத்கராலும் கிருஸ்தவ மிஷனரிகளாலும் இந்தியாவில் விஷவிதைகள் விதைகப்பட்டுள்ளன. அதை நம்பகூடாது. மேலும் அதனை பின்பற்றுவோர்களை Anti indian ஆக பட்டபெயர் வழங்க வேண்டும். எ.கா-இ.வெ.ரா ஒரு ஆன்டி இன்டியன் அம்பேத்கர் ஒரு ஆன்டி இந்தியன். கிருஸ்தவர்கள் ஐரோப்பிய கைகூலிகள். இஸ்லாமியர்கள் அரேபிய கைகூலிகள். Rss உருப்பினர்கள் மட்டும் தேச பக்தர்கள். 2.ஜாதி என்பது வேலையின் அடிப்படையில் வந்தது என மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையாக்கிவிட வேண்டும். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகம் ~ஶ்ரீகிருஸ்னர் நான்கு வர்ணங்களையும் யாமே படைத்தோம். குணத்தின் அடிப்படையிலும் கர்மத்தின் அடிப்படையிலும் அவர்கள் உள்ளார்கள் இந்த வசனத்தை முடிந்தவரை மாற்றி கூறவேண்டும். குணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கினார் என்று கூறவேண்டும். 3.முடிந்தவரை கிருஸ்ண பக்தர்கள் அனைவரும் வர்ணாஷ்ரம தர...

இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள் கள்ளகாதலை ஆதரியுங்கள் எங்களுக்கென்ன? உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும் அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே! ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்! இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்... ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள் பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள் ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா? இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா? இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே... தூதர்களே... அவதாரங்களே... இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்? இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!! இராம இராஜ்யம் பிறந்தது அசிபாவுக்கு ஆபத்து இராமராஜ்யம் வளர்ந்தது ஓரினசேர்கைக்கு ஆதரவு இராம இராஜ்யம் செழித்தது கள்ளக்காதலை வளர்க்குது இராம இ...

பிராமணர்கள் ஆதிக்கம் .... Series 5

பிராமணர்கள் ஆதிக்கம் .... SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பிராமிணர்கள் ஆக்ரமித்த இடங்களைக் காண்க. 1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49. 'இவர்களில் 39 பிராமணர்கள். SC' ST- 4. ஓ.பி.சி.-06 2- துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள். 7 7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00 3. கேபினட் செயலாளர் பதவிகள் 20. பிராமணர்கள். 17 SC' . ST- 01 . ஓ.பி.சி.-002 4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் . பிராமணர்கள். 31 SC' . ST-02. OBC - 02 5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.  பிராமணர்கள்.   259 SC' . ST-05.  ஓ.பி.சி.-10 6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம்  1379.  பிராமணர்கள்.  1300  SC'  ST-  48.  ஓ.பி.சி. -31 7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்  மொத்த இடுகைகள் 209.  பிராமணர்கள்.  132 SC'  ST- 17.   ஓ.பி.சி. -60 8 - நிதி அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 1008.  பிராமணர்கள்.  942 SC'  ST-  20.  ஓ.பி.சி.-46 9 - பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 4...

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன? Series 4

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்! தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண...

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...

இயந்திரத்தின் துணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா..!*

“ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்”னு சதுரங்க வேட்டை படத்தில் பிரமாதமான வசனம் ஒண்ணு வரும். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய தேத...

மயக்கி மாயையில் சிக்க வைக்கும் தீய எண்ணங்கொண்டவர்கள் இந்த பிராமணர்கள் series 3.

சமூக அக்கறை வாசகர்களுக்கு சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள்... அன்புள்ள சகோதர சகோதரிகளே இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பதிவானது மயங்கும் கண்கள் மயக்கும் வர்த்தகம் என்ற தலைப்பிலும் பின்பு இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டவைகளின் தொடர்ச்சியே. ஒருவேளை அதனை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு பின் தொடருங்கள்.... வர் த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது. மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்பதிவில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன். இதன் தொடர்ச்சி..................... பிராமணர்கள் என்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் வந்தேறிகள். ஆடு மேய்த்து கொண...

இனி மயக்கம் வேண்டாம் series 2

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் என்ற தலைப்பின் தொடர்ச்சி இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பில் இதோ.... அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!! தாங்கள் உருவாக்கிய மயக்கும் புத்தகமான மனுநீதீ சாஸ்திரத்தை அவர்கள் பரப்பி அதன்படியான அமைப்பை இந்தியா முழுமைக்கும் சாசனமாக மாற்றி விட்டார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த முதல் நீதிபதிக்கு இப்புத்தகம் கிடைக்கும்படி இந்த ஆரியர்கள் செய்துவிட்டார்கள். இதன் விளைவாக இப்பு த்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இது தான் இந்தியர்களுக்கு அமைந்த துரதிர்ஷடமான காரியமாகும். இந்தியர்களின் கலாச்சாரத்தை சற்றும் அறியாத நீதிபதி அதில் உள்ள நிற ஏற்றதாழ்வுகளை அப்படியே அங்கிகரித்து விட்டார். யாரிடம் எதைக்கொடுத்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் பிராமணர்கள். ஆதியில் இந்து என்ற வார்த்தையே மதத்தைக் குறிக்கும் வார்தையில்லை சைவம் வைணவம் சமணம் புத்தமதம் சீக்கியம் என்றே இருந்தது .சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதி அவர்களே இந்த பெயரினை வழங்கினார் .இதன்படி சைவமும் வைணவமும் ஒன்றினைக்கப்...

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் series 1

படம்
மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் சமூக அக்கறை வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.                        என்னடா தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இதுதான் தற்போது பரிதவிக்கும் சூழ்நிலையாய் உள்ளது. மயங்கும் கண்களை நம்பியே  உலக வர்த்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . முன்னெல்லாம் ஒரு கடைக்கு சென்றால் எதை வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கிவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய சமுதாயமோ அப்படியில்லை , அதற்கு பதில் பார்ப்பதையெல்லாம் வாங்கும் மயக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றனர் இக்கால சமுதாயத்தினர்.                                                                  முன்பெல்லாம் நம் வீட்டில் எது இல்லையோ அதை வாங்க வேண்டுமென்றால் கடை கடையாய் ஏறி இறங்கி நமக்கு ஏற்ற பொருளா என்று அலசி ஆராய்ந்துதான் வாங்குவோம் ஆனால் இன்றோ online இல் சென்று எந்த புகைப்படம் அழகாக இருக்கிறதோ அதை கிளிக்  செய்யும் பழக்கம் நம்மில் வந்துவிட்டது. அந்தக்காலத்தில்  எல்லாம் அதிகமாக மாடு வைத்திருந்தவர்கள் தான் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந...