இடுகைகள்

வேளாண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே

புரட்சி வேண்டும் உலகிலே  மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே விவசாயியின் புரட்சி  வெடித்ததால் வந்தது மீட்சி மோடிக்கென்ன கேடு போட்டான் சட்டம் மூன்று வந்தது கோபம் கொதித்து எழுந்தான் விவசாயி சேர்த்து டெல்லி எல்லை மூடியதால் மெல்ல வளருதே புரட்சி கள்ளர் கூட்டமே பயந்து சதி செய்யுதே துணிந்து வந்து ஏறிய வந்தேறி வந்ததால் சாபம் தலைக்கேறி வீழ்ந்தோம் மண்ணில் முறுக்கேறி இனி கேளோம் அவன் சொல் தடுமாறி போராட்டம் இது போராட்டம் ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம் ஆரியனே வெளியேறு  ஆரிய நோயோடு வெளியேறு கொள்ளையனே வெளியேறு இந்தியாவிட்டு வெளியேறு தொல்லையனே வெளியேறு தொல்லை நூலோடு வெளியேறு வெல்லட்டும் வெல்லட்டும் போராட்டம் வெல்லட்டும் ஆரியனே வெளியேறு  ஆட்சியை விட்டு வெளியேறு வீழட்டும் வீழட்டும்  ஆரியமே வீழட்டும் தாழட்டும் தரை தாழட்டும் அலகையின் ஆட்சி ஒழியட்டும் சமூக சிந்தனை உள்ளவன் எவனும் இந்த விவசாயியின் புரட்சியில் பங்கெடுக்காமல் இருக்க மாட்டான். ஏனெனில் மனசாட்சி உள்ளவன் எவனும் தனக்கு உணவிட்டவனுக்கே துரோகம் செய்ய மாட்டான். சமூக ஆர்வளராய் சமூக அக்கறை இணைய தொடரிதழ் மூலமாக இணைந்து எங்களுடன் பயணிக்கும் அ...

விவசாயியை ஏமாற்றிய பாஜக

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடர் இதழின் நல்வாழ்த்துக்கள். இன்று இந்தியாவையே திரும்பிபார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இணையதளங்களிலும் மற்ற சமூக ஊடங்களிலும் சிறப்பாக பேசப்படும் ஒரு செய்திதான் விவசாயிகளின் #டெல்லிசலோ போராட்டம். இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவசாயிகளால் என்ன கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடக்கிறது என்றால் அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டதிருத்தமே. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க கோரிதான் இந்த போராட்டம் நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் யார் ?  நம்மை மறைமுக மாக ஆட்சி செய்யும் மனநோயாளிகளான ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க_வும் தான் . இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலகாரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் . அது தூண்ட தூண்டப்பட்டு தன்னை மறந்து இப்படி பலர் அதற்கு ஆதரவு அளித்து இந்த சட்டங்களை விவசாயிக்கு எதிராக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் நேரடியாக இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது என்னவோ உண்மை தான் . ஆனால் இந்த பக்தாள்கள் உண்மையிலேயே அதில் பல சிக்கலை மறைத்து வைத்துள்ளார்கள். அதாவதுவிவசாயி விளைவிக்கும்...

டெல்லி மிரள மோடி அலர டெல்லி சலோ

  டெல்லி மிரள மோடி அலர டெல்லி சலோ டெல்லி மிரள  மோடி அலர  தெரு கோடி எல்லாம்  -விவசாய புரட்சி ... விவசாயி சேற அள்ள  கேடிகள் கோடி அள்ள சட்டம் போட்டானே மெள்ள... கோடாறி கொண்டு கிளப்ப  களப்பையை கொண்டு கிளப்ப நாடாளுமன்றம் கவிழ நடக்குதையா - விவசாயப்புரட்சி... மடமையாக்கும் கயவர் கூட்டம்  நாட்டை விற்கும் கேடி கூட்டம்  பா.ஜ.க என்னும் பாசிச கூட்டம்... தோற்கா போராட்டம்  பச்சை போராட்டம் வெற்றி கொண்டோர் ஆட்டம்  அது பாட்டாளி வர்கம்... பேயாய் எம்மை உறிஞ்சும் கூட்டம் நாயாம் நன்றி இல்லாத கூட்டம் சாவாம் வறுமையை கொடுக்கும் கூட்டம் வாடும் விவசாயியை கொள்ளும் கூட்டம்... துரோகத்தின் உச்சம் பா.ஜ.க அச்சம் விவசாயி மிச்சம் பாஜக அழிவே எச்சம்... வடக்கே குறையுது பாஜக அலையே தெற்கில் வலுக்குது பாசிச கொலையே அர் எஸ் எஸ் பீதி அலறி ஓடுது வீதி போரடிச்ச கையால  போராட வந்தோமே மானாட மயிலாட  ஆர் எஸ் எஸ் கோவணமாட ஓடுடா சனியனே வந்தேறி அந்நியனே பாட்டு ஒன்னு பாடு  பாஜக  நீ ஓடு மோடி வித்தை காட்டும் கேடிகளை அடையாளம் கண்டு அரசியல் புரட்சி நோக்கிய விடுதலை பயணம் டெல்...