இடுகைகள்

இந்து மதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,  நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன? Series 4

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்! தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண...

மயக்கி மாயையில் சிக்க வைக்கும் தீய எண்ணங்கொண்டவர்கள் இந்த பிராமணர்கள் series 3.

சமூக அக்கறை வாசகர்களுக்கு சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள்... அன்புள்ள சகோதர சகோதரிகளே இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பதிவானது மயங்கும் கண்கள் மயக்கும் வர்த்தகம் என்ற தலைப்பிலும் பின்பு இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டவைகளின் தொடர்ச்சியே. ஒருவேளை அதனை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு பின் தொடருங்கள்.... வர் த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது. மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்பதிவில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன். இதன் தொடர்ச்சி..................... பிராமணர்கள் என்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் வந்தேறிகள். ஆடு மேய்த்து கொண...