அசீபா ஐயையோ அசீபா இது இந்திய நாடா இல்லை இந்து கொலைவெறிநாயா?~~ சமூக அக்கறை இணையதளத்தில்...
அசீபா ஓ அசீபா
இறைவன் உன்னை மறந்து விட்டது ஏனோ!
இல்லை இல்லை இல்லை
மறக்க வில்லை
இப்பூமியில் நீயும் வாழ்ந்திருந்தாலும் மறக்கடிக்கப்பட்டிருப்பாய்
ஆனால் இப்போது உன்னை மறைக்க நினைத்தோருக்கு
நடப்பது பேரதிர்ச்சி
உண்மையில் அறியாமையில் அயர்ந்து தூங்கு.
இரத்த கண்ணீர் வருது
இந்து ராஷ்டிரமென்று சொல்கையிலே
வாந்தி வருது ஓரேபாரதம் என்று சொல்கையிலே.
ச்சீ இந்துத்துவா வாம்
ராமராஜ்யமாம்
ஒரு குழந்தை கூட வாழ வழிஇல்லா நாடு
அழிந்து நாசமாய் போகட்டும்
உடைந்து சின்னாபின்னமாகட்டும்.
பயப்படாதே அசீஃபா
நிம்மதியாக உறங்கு
அழியபோகுது மதகுரங்கு
ஆசீஃபா ஆனந்தம் கொள்
இது இந்து நாடல்ல என்று
ஒவ்வொரு இந்துவும் இப்போது தான் உணர ஆரம்பித்திருக்கிறான்
உனக்கு இங்கு
சுதந்திரமில்லாமல்
போயிருக்கலாம்
ஆனால்
ஒருநாள் வரும்
அந்நாள் இந்தியா
இந்து நாடல்ல
அதாவது தன்னை
சிந்துமாநாடு
என்று புரிந்துக்கொள்ளும் .
சிந்து நதி நாகரீகவழி வந்த
சிந்து மாநாடு என்று பெயரை மாற்றினால் ஒழிய இந்துவெறி அடங்காது.
கொலைகள் நிற்காது
கற்பழிப்பு நீங்காது
மதகலவரம் ஓழியாது.
சிந்துமாநாடு பன்மதநாடு
சிந்துமாநாடு பன்மொழிநாடு இது இந்து நாடு அல்ல. சிந்து நாகரிகத்தானின் நாடு. இது ஒரே நாடல்ல பலநாடுகள் சேர்ந்த ஒருநாடு.
அசீஃபா எனக்கு தெரிந்ததை உனக்கு சொன்னேன்
யாரிடமும் சொல்லி விடாதே
பிணந்தின்னி கழுகுகள் பெருகிவிட்டன
இளைப்பாறு இன்பமாய் இஸ்மாயிலின் வம்சமே
இனி இப்ராஹீம் மடியில்
இன்பமாய் இளைப்பாறு
நான் வருவேன் உன்னை பார்க்க
அதுவரை காத்திரு
ஆபிரஹாம்(இப்ராஹீம்) மடியில்.
வருத்தத்துடன் சமூக அக்கறைகாக.
கருத்துகள்
கருத்துரையிடுக