மயக்கி மாயையில் சிக்க வைக்கும் தீய எண்ணங்கொண்டவர்கள் இந்த பிராமணர்கள் series 3.

சமூக அக்கறை வாசகர்களுக்கு சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள்...
அன்புள்ள சகோதர சகோதரிகளே இப்போது நீங்கள் படித்து கொண்டிருக்கும் பதிவானது மயங்கும் கண்கள் மயக்கும் வர்த்தகம் என்ற தலைப்பிலும் பின்பு இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டவைகளின் தொடர்ச்சியே. ஒருவேளை அதனை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு பின் தொடருங்கள்....
வர்த்தகம் வாரிவழங்கும் பரிசுகள்,தள்ளுபடிகள் எல்லாமே நம்மையும் நம் பணத்தையும் விழுங்கி கொண்டுதான் இருக்கிறது.
மயக்கும் வர்த்தகத்திற்கும் பிராமணர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இந்த பிராமணர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? எந்த வம்சாவழியினர் ? எந்த நாட்டை சேர்தவர்கள்? எந்த வழிபாடை உடையவர்கள்? இவர்களால் இந்தியாவில் நுழைந்த தீய எண்ணங்கள் என்ன? இவர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு என்ன? இவர்கள் வருவதற்கு முன் இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்பதிவில் தெளிவாக குறிப்பிட இருக்கிறேன். இதன் தொடர்ச்சி.....................
பிராமணர்கள் என்பவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள் அல்ல. அவர்கள் வந்தேறிகள். ஆடு மேய்த்து கொண்டு வந்தவர்கள். இந்தியா முழுவதும் இயற்கையை வணங்கும் ஒரு கூட்டமும் சமண மதத்தவர்களும் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் வாழ்ந்தார்கள். இந்த மூன்று வகையான மக்கள் கூட்டமும் கடவுள் கொள்கை அற்ற மதங்கள். இந்த மதங்களுக்குள் சில பல மாற்றங்கள் நிகழ்ந்து கடவுட்கொள்கையுடைய மதங்களாக மாறிப்போயின.
பின்னர் அப்படி மாறிப்போன பழந்திராவிடர்கள் அவர்களே பூஜை செய்து வழிபட்டும் வழிநடத்தியும் வந்தார்கள். இதனால் கோவில்களில் பணம் செல்வம் கொழிக்க ஆரம்பித்தது.
பிராமணர்களின் ஆதிக்கம்:
அந்த சமயம் இதனையடுத்து அந்த செல்வங்களின் மேல் ஆசை வைத்து அதை அபகரிக்க நிறைய புராணங்களையும் கதைகளையும் பிராமணர்கள்இயற்றினார்கள். முருகனை ஸ்காந்தன் ஆக்கினார்கள். பரணி இலக்கியத்தில் வரும் பேய் காளியை பெண் கடவுளாக்கினார்கள். முற்காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களிடத்தில் சிலைகளை வணங்கும் வழக்கம் அவர்களிடத்தில் இல்லை. பிற்காலத்தில் தான் அவைகள் கருவரைக்குள் வைக்கப்பட்டது. குமரகடவுள் ஒருவரே ஆனால் சிவ பெருமானுக்கு அநேக பிள்ளைகள் உருவாக்கப்பட்டது. தந்தை குமரன் தாய் என்பதை பல அவதாரங்களையும் பல குமாரர்களையும் பல பெண் தெய்வங்களையும் உருவாக்கினார்கள். அவதார் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பன்மை கிடையாது. அதாவது அவதாரங்கள் கிடையாது ஒரே அவதாரம் தான். ஆனால் அவதாரத்தையும் அவதாரங்களாக பிரித்து காண்பித்தார்கள். இதன்மூலம் பல கடவுட்கொள்கைகளும் உருவானது. குமரனுக்கு இருமனைவிகள் என்பது உருவகமே ஒழிய உண்மை இல்லை. கடவுளுக்கு பெண்டேது பிள்ளையேது காமலீலை குணமேது இதுஎல்லாம் இருப்பது கடவுளுக்கு உரிய அந்தஸ்திலிருந்து கடவுளை பின்னோக்கி செல்ல வைக்கிறது . ஆக கடவுள் அழகானவர் தூய்மையானவர் ஆனால் இங்கோ கடவுள் தனது நிலையைவிட்டு மிகவும் மோசமான நிலையில் காட்டப்படுகிறார். இது யார் செய்த சதி பிராமணர்கள் தான். இந்தியாவில் முதலில் சைவ மத கோட்பாடு உடையவர்களின் தலைமையிடமாக சிதம்பரம் நடராஜர் கோயில் இருந்தது. அதில் முதலில்
சிலையிலாலாமலே வழிபாடு நடத்தப்பட்டது பின்னர் ஆரிய வருகைக்கு பின்னர் சிலை வைக்கப்பட்டது.
ஆரிய மாயை
அயோக்கிய மாயை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்