தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன். எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன் என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன் என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நமது மணித்திரு நாடு. சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம். இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு. நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால் வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வை...
தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் தமிழனது வரலாறை சொல்ல வேண்டுமானால் அது இன்று நேற்று நடந்ததல்ல. ஆதியில் இறைவன் முதல் மனிதனை இந்த பூமியில் படைத்த கதையிலிருந்தே இந்த வரலாறு ஆரம்பிக்கிறது. ஆகவே உலக வரலாறே தமிழின வரலாறு என்பது தமிழ்நாட்டு அறிஞர் தவிற வேறு யாரும் ஏற்றுகொண்டிலர். காரணம் பைபிளின் கருத்துக்களை அதிகம் ஆய்ந்த அறிஞர்கள் தேட வேண்டிய இடத்தில் தேடாமல் தேவையில்லாத இடத்திலெல்லாம் தேடியதாலேயே தவறான முடிவுக்கு வந்துள்ளனர். காரணம் அவர்களுக்கு மற்ற மதங்களை தங்களுக்கு கீழ்படுத்த வேண்டும் என்னும் பேரவாவினாலும் ஏதேன் தோட்டத்தில் ஓடிய நதிகள் பாரசீகம் தொடங்கி அரபிதேசம் வரையிலும் இருப்பதாலும் ஏதேன் இருந்த இடம் மெசபத்தோமியா தொடங்கி அரபு தேசம் என நினைத்துக்கொண்டார்கள். கால வெள்ளோட்டம் இதையெல்லாம் தவறு என்றே மெய்பித்திருக்கிறது. பூமியில் மனுஷர் தோன்றிய இடம் லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் என ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. மேற்குலகமோ இதனை ஏற்றுக்கொண்டால் கருப்பர் இனமானது உயர்வாக சொல்லபடுமோ எனகருதி இதனை மறுப்பதுமன்றி பைபிள் பொய்யாக போய்விடுமோ என்ற ஐயத்தாலும் உண்மையை மறைக்கும் சதியை ...
அத்திவரதர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே இந்த சோமநாதர் கோவில் குறித்துப் பதிவிட நினைத்தேன். ஆளுநர் ரவி அதற்கானத் தேவையை தற்போது உருவாக்கிவிட்டார். ______ பிராமணியம் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் செய்தது என்பதற்கான சிறந்த உதாரணம் குஜராத்தின் சோமநாதர் கோவிலில் உள்ள மிதக்கும் சிவலிங்கச் சிலை. மனித வரலாற்றின் குறிப்புகளில் தொடர்ந்து மக்களின்மீது மோசடியாகத் திணிக்கப்பட்டுவரும் பல தந்திரங்களின் மூலம் மக்களின் செல்வத்தையும் கண்ணியத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சிகளில் சோமநாத சிலைத் தந்திரம் மிக வெற்றிகரமான, தனித்துவமான ஒன்றாக இருக்கின்றது. அறிவியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு மிதக்கும் காந்தசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அச்சிலை அதன் தெய்வீகத்தன்மை காரணமாகத் தானே அந்தரத்தில் மிதப்பதாகத் தவறாகச் சித்திரித்தனர். இந்த அதிசயத்தைக் கட்டணம் செலுத்திக் காண்பதற்காக பக்தர்கள் வெகுதொலைவிலிருந்து வந்தனர். இருப்பினும், கிபி 1024-ல் சுல்தான் முகமது கஜினியின் படை அக்கோவிலைக் கைப்பற்றியபோது அச்சிலையின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட...
கருத்துகள்
கருத்துரையிடுக