இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன?

படம்
சமூக அக்கறை என்ற இணைய தொடர் இதழ் உருவாக காரணம் என்ன? இணையதளங்களை அனேகர் உருவாக்குகிறார்கள் ஆனால் அதனால் பயன் என்ன என்று பார்த்தால் அனேகம் உண்டு. அதேபோல இணையத்தை நம்பி நாம் புரட்சிகர கருத்துக்களை அடிகடி இவ்வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். சமுதாய சிந்தனைகளை தூண்டும் வண்ணமாக அமைக்கிறது நமது பதிவுகள் என்று எனக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து இந்த கட்டுரை உருவாக காரணமாயிருந்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் நமது சமூக அக்கறை இணையத்தொடர் இதழை தொடர்ந்து படித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என்னை அடிக்கடி உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத உதவிய நண்பர்களுக்கும் எனது வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். ஏன் இப்படி தொடர் இதழை அதுவும் இணையத்தில் வெளியிடுகிறோம் என்றால் அது ஒரு மாலை நேரம் இரு நண்பர்களின் உரையாடல் எதைப்பற்றி என்றால் இறைவன் நம்மை எதற்காக இவ்வுலகில் படைத்திருக்கிறார் . நாம் ஏன்  இங்கு பிறந்திருக்கிறோம். நமது பிறப்பின் நோக்கம் என்ன என அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டிருந்த தருணம் அது வேறு யாருமல்ல நானும் ஒரு தம்பியும் தான். மாற்றம் எங்களுக்குள் இருக்கிறது ஆனால் மா...

ஆதிமனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி.series 13

ஆதி மனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி ஆதி மனிதன் தமிழனா என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுக்கலாம் என எந்த தமிழறிஞர்களிடம் கேட்டாலும் பொட்டில் அடித்தாற்போல ஆம் என்றே கூறுவர். இதனை மறுப்பதற்கென்றே பிறந்த சில வஞ்சகர் மட்டும் இல்லை இல்லை தமிழனே ஒரு வந்தேறி என கூறுவர். ஏனெனில் ஒருவன் ஒரு ஊரில் தன்னை பலத்தவனாக காண்பிக்க இது எனது ஊர் என்றும், இது எம் பிறந்தகம் என்றும், சொந்த ஊர் என்றும், தாய் மண் எனவும் பல வார்த்தைகளை பயன்படுத்த முயலுவர். இதையே அந்த ஊரில் பிறவாதவனும் அதே வழிமுறையை பின்பற்றி தன்னை அந்த ஊர் மக்களோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறான். இதனை ஏன் செய்கிறான் அவன் தான் அந்த ஊரில் பிறவாதவனாயிற்றே அவனுக்கு அது தாய்மண்ணும் இல்லை அப்படி இருந்தும் ஏன் அவ்வாறு கூறுகிறார். அவருக்கு அதில் ஆதாயம் இல்லாமல் இல்லை . அவர் தன்னை அந்த ஊரில் ஒருவனாக இணைத்துக்கொள்வதன் மூலம் அவர் அந்த ஊர் மக்களோடு மக்களாய் மறைந்து வாழ முடியும். அதோடு அவருடைய பணிபுரியும் இடத்திலும், அவர் வசிக்கும் இடத்திலும் அவருக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வு காரணமாக அவர் தெரிந்தே பொய் சொல்கிறார். இது இயல்பான ஒன்றாக இருந்தா...