எங்கள் நாடு தமிழீழம்
எங்கள் நாடு தமிழீழம்
எங்கும் ஆளும் தமிழர் குலம்
வீழ்ந்தது மண்ணில் தனி ஈழம்
எழுந்திடும் ஒருநாள் வீரமுடன்
வீழ்ந்திட்ட உதிரம்
முளைத்திடும் ஓர்நாள்
துளிர்த்திடும் என்பது நம்பிக்கை
ஆயிரந்தலைவ-னிருக்கட்டும்
பிரபா-கரன் போல் வீரனில்லை
ஆயிரம் பிரபா கரன் நாங்கள்
மீண்டும் வெல்வோம்
பகைவர்தனை
இது சுந்தரநாயனின் ஆவல்
உங்களின் ஆவல் அறிய ஆவல்
உடனே எழுதுங்கள் ஆவலுடன்
ஆவலுடன் படித்திடவே ஆசையுடன் இருக்கின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக