இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள்

திருமணத்திற்கு பின்னர் ஏற்படுத்தி கொள்ளும் பாலுறவுக்கும் திருமணத்திற்கு முன்னரே ஏற்படுத்திய பாலுறவுக்கு இடையே உள்ள வித்தியாசம்: திருமணத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோ உறவை ஏற்படுத்தி கொண்டவர்கள் பின்னாட்களில் தனது மனைவியுடன் அல்லது கணவருடனான பாலுறவை வெறுப்பவர்களாகவும் தவிர்ப்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். இது ஏன் நிகழ்கிறது? என்று கேள்வி எழுப்பினால் நமக்கு நன்றாக புரிந்துவிடும்.  "பாலுறவு என்பது வெறும் இரண்டு உடல்கள் இணைவது அல்ல அது இரண்டு மனம் ஒன்றிணைவதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களே " ஆகவே தான் இணைவது உடலாயினும் உடலளவில் மட்டுமே கூடல் நிகழாமல் மனதளவில் நடப்பதால் தான் திருமணத்திற்கு பின்னரும் அந்த மனதளவில் ஒண்றினைந்தவருடன் மீண்டும் மீண்டும் அதே உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது மனம். ஆகவே உடலுறவில் ஏற்படும் சுகம் மற்றும் திருப்தி என்பது உடலில் ஏற்படும் இரசாயண மாற்றமாக இருந்தாலும் மூளையில் ஏற்பட்ட இரசாயண மாற்றத்தால் தான் பாலுறவை உணர முடிகிறது. உண்மையான பாலுறவு உறுப்பு எது?  பாலுறவு குறித்து எண்ணம் உருவான உடன் மூளை ஆணுறுப்புக்கு சமிக்கைகளை அனுப்புகிறது அந்த மூளையி...

கண்டேன் கனவு

எல்லார்க்கும் நினைத்தது போலவே நடந்திடாது ஆனால் எனக்கோ இன்று கைக்கு வந்தது வாய்க்கு எட்டவில்லை. அது ஒரு மறக்க முடியா நிகழ்வு. சிறுபிள்ளை பிரயாயத்திற்கே என்னை இட்டு சென்றது. திடிரென்று ஒரு இறக்கை உள்ள விண்கலம் அது ஒருவாறு ஜெட் விமானம் போன்று இருந்தது அதன் நிறம் பச்சை அதன் மேற்பரப்பில் செடிகள் வளர்ந்தாற்போல தோற்றம். நான் பார்த்து வியக்கையில் விண்கலம் அதன் வாயிலை திறந்தது உள்ளே சென்றேன். வாகனம் புறப்பட தயாரானது ஒரு இருக்கையில் அமர்ந்து சீட் பெல்டை போட்டுக்கொண்டேன். விண்கலம் பறந்தது படபடத்தது இதயம். எங்கே போகிறேன் நான் . யார் என்னை அழைத்து செல்கிறார்கள். ஏதும் அறிகிலேன். ஒன்றும் புரியாதவனாக நடப்பதை மட்டும் கவனித்து கொண்டிருந்தேன். திடிரென்று வானத்தில் வட்டம் ஒன்று தோன்றியது .இது என்ன என்று யோசிப்பதற்குள் உள்ளே சென்றது எங்கள் விண்கலம் . யாருடன் பயனிக்கிறேன் ஏதும் தெரியவில்லையே. யாராவது என்னை கடத்தி செல்கிறார்களா அதுவும் புரியவில்லை குழப்பங்கள் சூழ படப்படப்பில்  இருந்தேன். அந்த வட்டத்திற்குள் நுழைந்தவுடன் விண்கலத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ தள்ளுவது போன்றும் என்னை இழுப்பதும் போன்றும் இருந்தத...