இடுகைகள்

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...

உயர்மணம் விசிக.சேக்காடு கா.தமிழரசன் அவர்களின் பார்வையில்

✊✊✊✊✊✊✊            💐💐💐💐💐💐💐             👉பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்👈             பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட். "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்ப...

அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி? நாகை மாலி

பிள்ளையாரின் தோற்றம் குறித்துத் தமிழக மக்களிடம் ஏராளமான, சுவாரசியமான கதைகள் உண்டு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டு மகிழ்வர். இவ்வாறான ரசனைக்குரிய ஒரு தெய்வம் தான் பிள்ளையார்.தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டால், வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது, மிளகாய்வற்றலை அரைத்துப் பூசி விடுவார்கள். சில இடங்களில்,சாணியைக் கொழகொழவென்று கரைத்துப் பிள்ளையார் சிலை மீது ஊற்றி விடுவார்கள். மிளகாய் வற்றல் பூச்சையோ அல்லது சாணிக் கரைசலையோ போக்குவதற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப்பார் என்ற நம்பிக்கையில், இத்தகையச் செயலை கிராம மக்கள் செய்வர். மழை பெய்யும் வரை, இப்பூச்சுகள் பிள்ளையார் மீது அப்படியே படிந்திருக்கும்.சில இடங்களில் பிள்ளையாரைக் குப்பைக் குழியில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே புதைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில இடங்களில் கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள். மழை பெய்தால் தான் வெளியில் எடுப்பார்கள். மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராகப் பிள்ளையாரைக் கருதினார்கள். அதனால், மிகுந்த உரிமையுடன் இப்படிப்பட்...

பாஜக பாசிசம் விளக்கம்

பாசிசம்   ( fascism ) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.   முசோலினியின்   இத்தாலி , இட்லரின்   ஜெர்மனி   பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.   தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது.             எகா. ஹிட்லரின் ஆட்சி ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம். இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர். இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பா...

தலைவர் தமிழிசையின் சின்னபிள்ளைதனம்

தலைவராவதற்கு தனித்தகுதிகள் வேண்டும் இல்லையேல் தலைமைபண்பையே துறக்கவேண்டும்~சுந்தரநாயன் சோபியா என்றொரு மங்கை வாணூர்தியில் மிதந்திடும் போது தமிழிசை என்ற பாஜகவின் தமிழக தலைவர் உடண் பயணிப்பதை கண்டார். கொதித்து எழுந்தாள் வீரமங்கை தூத்துக்குடியை மறக்கமுடியுமா  துப்பாக்கி சூட்டை மறக்கமுடியுமா கொதித்தாள் வீரமங்கை  அருகிலுள்ள தாயிடத்தில் சத்தத்துடன் வினவினார். பாஜகவின் செயல்பாடுகளால் கொதித்தெழுந்த சோபியா வாணூர்தியிலிருந்து இறங்கும் தருவாயில் தமிழிசை என்ற தலைவரைகண்டதும்  வீரமங்கை முழக்கமிட்டார் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அவருக்கு தெரியும் பாசிசம் என்றால் என்ன என்று... அவருக்கு தெரியும் துப்பாக்கி சூட்டில் யார் யார் இதை செய்தார்களென்று... அடக்க நிணைத்த பாஜகவிடம் அடங்க மாட்டோம் என்ற தமிழக எதிரொலியாக கர்ஜித்தார் வீரமங்கை வந்தது கோபம் தமிழிசைக்கு இறங்கியதும் சொன்னார் தொண்டரிடத்தில் இரத்தம் பார்த்த தொண்டரெல்லாம் இப்போ கெட்டவார்த்தை பேசினார்கள்... ஐயகோ ஒரு தமிழச்சிக்கு தமிழிசையால் கிடைத்த பட்டம் __________மகளென்று ஐயோ தமிழிசையால் இந்தபட்டம் கிடைத்தது அந்த "தமிழர் குரலுக்கு" ஓங்கி ...
படம்
ஹீலர் பாஸ்கர் கைதை வண்மையாக கண்டிக்கிறோம்

வித்யாச மான உறுதிமொழி

படம்
என்னே ஒரே வித்யாசமான உறுதிமொழி. கண்டிப்பாக பாராட்டட வேண்டுமல்லவா. உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிட்டில் தெரிவியுங்கள்