இடுகைகள்

ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,  நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...

அரசே சொல்லிவிட்டது ஓரிண சேர்க்கை செய்வோம் வாரீர் |இனி கேட்க போகும் மந்திரம் இது

ஓரிண சேர்க்கை மனித குலத்துக்கே எதிரானது என்ற வீடியோவை பார்க்க இங்கே click செய்யவும் Homosex is the one of the evil of the society. Its now induced a medieval youths as a Gay like . Transgender society is naturally exist in this world but Gay and Lesbians are created by medieval sinners. It's a sin against nature. Whenever we talk about sex we expressed as a premarital sex also criminal but all against the nature is described as criminal. This is not our indian Culture we have a uniqueness  about sex because Thiruvalluvar he has a great poet in world and also tamil's he thourghly studied about sex and explained the nature but some Ariyan priests who write a book like Kamasutra etc... They are very cruked mind peoples and also they are live immorality so this kind of people write very bad thoughts of theirs mind. But thamil writers they very better explanation about nature sex. But nowadays LGBT quote the Kamasutra but it's are not our thought . We are thamilans so Believ...

பிராமணர்கள் ஆதிக்கம் .... Series 5

பிராமணர்கள் ஆதிக்கம் .... SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பிராமிணர்கள் ஆக்ரமித்த இடங்களைக் காண்க. 1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49. 'இவர்களில் 39 பிராமணர்கள். SC' ST- 4. ஓ.பி.சி.-06 2- துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள். 7 7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00 3. கேபினட் செயலாளர் பதவிகள் 20. பிராமணர்கள். 17 SC' . ST- 01 . ஓ.பி.சி.-002 4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் . பிராமணர்கள். 31 SC' . ST-02. OBC - 02 5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.  பிராமணர்கள்.   259 SC' . ST-05.  ஓ.பி.சி.-10 6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம்  1379.  பிராமணர்கள்.  1300  SC'  ST-  48.  ஓ.பி.சி. -31 7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்  மொத்த இடுகைகள் 209.  பிராமணர்கள்.  132 SC'  ST- 17.   ஓ.பி.சி. -60 8 - நிதி அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 1008.  பிராமணர்கள்.  942 SC'  ST-  20.  ஓ.பி.சி.-46 9 - பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 4...

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன? Series 4

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்! தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண...

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...

உயர்மணம் விசிக.சேக்காடு கா.தமிழரசன் அவர்களின் பார்வையில்

✊✊✊✊✊✊✊            💐💐💐💐💐💐💐             👉பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்👈             பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட். "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்ப...

அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி? நாகை மாலி

பிள்ளையாரின் தோற்றம் குறித்துத் தமிழக மக்களிடம் ஏராளமான, சுவாரசியமான கதைகள் உண்டு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டு மகிழ்வர். இவ்வாறான ரசனைக்குரிய ஒரு தெய்வம் தான் பிள்ளையார்.தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டால், வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது, மிளகாய்வற்றலை அரைத்துப் பூசி விடுவார்கள். சில இடங்களில்,சாணியைக் கொழகொழவென்று கரைத்துப் பிள்ளையார் சிலை மீது ஊற்றி விடுவார்கள். மிளகாய் வற்றல் பூச்சையோ அல்லது சாணிக் கரைசலையோ போக்குவதற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப்பார் என்ற நம்பிக்கையில், இத்தகையச் செயலை கிராம மக்கள் செய்வர். மழை பெய்யும் வரை, இப்பூச்சுகள் பிள்ளையார் மீது அப்படியே படிந்திருக்கும்.சில இடங்களில் பிள்ளையாரைக் குப்பைக் குழியில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே புதைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில இடங்களில் கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள். மழை பெய்தால் தான் வெளியில் எடுப்பார்கள். மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராகப் பிள்ளையாரைக் கருதினார்கள். அதனால், மிகுந்த உரிமையுடன் இப்படிப்பட்...