இவரே இறையாண்மைவாதி
இறையாண்மை யற்ற இந்திய மக்கள் தன்னிகரற்ற தலைமைதுவத்தை தாராளமயமாக்குதலோடு தயங்காமல் ஏற்று கொள்வீர் தங்கங்களே... என்று முழங்கினார் ஓர் அரசியல் வாதி அவர் தட்டுதடுமாறி நிருத்தமுடியாமல் மோதி மோதியை தூக்கி பிடித்த கேடிகளின் தலைவர் வாழ்க பாரதம் என்பார் பாரதத்தில் எவரையும் வாழவிடமாட்டார் பாரத் மாதாகி ஜே சொல்வார் பாரதமாதா பெற்றடுத்த பிள்ளைகளை கொள்வார் வந்தே மாதரம் என்பார் இந்தியரை ஆளும் தகுதி இந்தியருக்கில்லை என்பார் பாரத பராக்கிரம வீரதீர என்று சொல்லி பாரதத்தை இரத்தகறையால் மூடுவார் கோபங்கொண்டால் கிறிஸ்தவர்களை கொண்றுவிடு என்பார் எப்போதாவது நினைத்து கொண்டால் இஸ்லாமியர்களை கொல்ல சொல்வார் சட்டங்களை மதிக்க மாட்டார் சாணக்கியன் புத்தி வேண்டுமென்பார் தானே உயர்ந்தவனென்பார் நீதிமன்றங்களை மயிரென்பார் காந்தியை சுடுவார் சுட்டவரை புகழ்வார் புகழ்பவரை தலைவராக்குவார் தலித்துகளை ஏமாற்றுவார் தலித்துகளையே தலைவராக வைப்பார் நாட்டை தலித் ஆள்வது போல் பொய் பிம்பம் செய்வார் பாரதிய ஜீசஸ் பார்டி என்பார் கிறிஸ்தவ நலன் விரும்பிகள் என்பார் இஸ்லாமியரின் பாதுகாவல் என்பார் ஹிஜாப் அணிய தடைகள் விதிப்பார் முத்தலாக்குக்கு முற்று புள...