இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள் கள்ளகாதலை ஆதரியுங்கள் எங்களுக்கென்ன? உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும் அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே! ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்! இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்... ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள் பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள் ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா? இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா? இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே... தூதர்களே... அவதாரங்களே... இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்? இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!! இராம இராஜ்யம் பிறந்தது அசிபாவுக்கு ஆபத்து இராமராஜ்யம் வளர்ந்தது ஓரினசேர்கைக்கு ஆதரவு இராம இராஜ்யம் செழித்தது கள்ளக்காதலை வளர்க்குது இராம இ...

ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,  நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...

அரசே சொல்லிவிட்டது ஓரிண சேர்க்கை செய்வோம் வாரீர் |இனி கேட்க போகும் மந்திரம் இது

ஓரிண சேர்க்கை மனித குலத்துக்கே எதிரானது என்ற வீடியோவை பார்க்க இங்கே click செய்யவும் Homosex is the one of the evil of the society. Its now induced a medieval youths as a Gay like . Transgender society is naturally exist in this world but Gay and Lesbians are created by medieval sinners. It's a sin against nature. Whenever we talk about sex we expressed as a premarital sex also criminal but all against the nature is described as criminal. This is not our indian Culture we have a uniqueness  about sex because Thiruvalluvar he has a great poet in world and also tamil's he thourghly studied about sex and explained the nature but some Ariyan priests who write a book like Kamasutra etc... They are very cruked mind peoples and also they are live immorality so this kind of people write very bad thoughts of theirs mind. But thamil writers they very better explanation about nature sex. But nowadays LGBT quote the Kamasutra but it's are not our thought . We are thamilans so Believ...

பிராமணர்கள் ஆதிக்கம் .... Series 5

பிராமணர்கள் ஆதிக்கம் .... SC, ST மற்றும் OBC அரசியலமைப்பு ஒதுக்கீட்டில் பிராமிணர்கள் ஆக்ரமித்த இடங்களைக் காண்க. 1- ஜனாதிபதி செயலகத்தின் மொத்த இடுகைகள் 49. 'இவர்களில் 39 பிராமணர்கள். SC' ST- 4. ஓ.பி.சி.-06 2- துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள். 7 7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள். எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00 3. கேபினட் செயலாளர் பதவிகள் 20. பிராமணர்கள். 17 SC' . ST- 01 . ஓ.பி.சி.-002 4- பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் . பிராமணர்கள். 31 SC' . ST-02. OBC - 02 5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.  பிராமணர்கள்.   259 SC' . ST-05.  ஓ.பி.சி.-10 6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம்  1379.  பிராமணர்கள்.  1300  SC'  ST-  48.  ஓ.பி.சி. -31 7- சமூக நல & சுகாதார அமைச்சகத்தின்  மொத்த இடுகைகள் 209.  பிராமணர்கள்.  132 SC'  ST- 17.   ஓ.பி.சி. -60 8 - நிதி அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 1008.  பிராமணர்கள்.  942 SC'  ST-  20.  ஓ.பி.சி.-46 9 - பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 4...

“பிராமணாள்’’ என்ற சொல்லின் பொருள் என்ன? Series 4

“அவாளே’’ சொல்லும் “அயோக்கிய’’த் தனமான விளக்கங்கள் பாரீர்! தங்களைப் ‘பிராமணர்கள்’ என்றும், நம்மையெல்லாம் ‘சூத்திரர்கள்’ என்றும் சாஸ்திரங்கள் எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சமா? அப்படி அவர்கள் கூறும் சொற்களுக்கு உண்மையிலேயே பொருள்தான் என்ன? அவர்களின் (அ) தர்ம சாஸ்திரங்களில் கூறப்படும் விளக்கங்களைக் கீழே தொகுத்துத் தருகிறோம். 1. பிராமணன் இந்த உலகத்தில் உள்ள சகல வருணத்தாருடைய பொருள்களையும், தானே தானம் வாங்கப் பிரபு ஆகிறான். (மனுதர்ம சாஸ்திரம். அத்1. - சு.100) 2. பிராமணனுக்கு மங்களமான பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்மையான பெயரையும் சூட்ட வேண்டும். (அத்.2 சு. 33) 3. சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும். (அத். 3 சு. 251) 4. உண்மையை அறிந்து கொள்ளச் சூத்திரன் பழுக்கக் காய்ச்சிய இரும்பைத் தொட்டால் கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தப்பட்டால் சாகாமலும், தனது பிள்ளை, மனைவி ஆகியோரின் தலையில் அடித்தால் துன்பம் இல்லா மலுமிருந்தால்தான் அவன் சொல்வது உண்மை என்று உணரலாம். (அத் 3 சு.115) 5. சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் துண...

இந்தியா இனி மெல்லச் சாகும்

*"இந்தியா இனி மெல்லச் சாகும்"* ஆனோடு ஆண் இணைவதும் பெண்ணோடு பெண் புனைவதும் தனிப்பட்ட விருப்பமென்ற தனிச்சிறப்பான தீர்ப்பளித்த மாண்புமிகு நீதியரசர்களுக்கு, நாளை உங்கள் மகன்  வந்து நிற்பான்.. எனக்கு உங்கள் மருமகளை பிடிக்கவில்லை நல்ல மருமகனை பாருங்கள் என்று.. நாளை மறுநாள் உங்கள் மகள் வந்து நிற்பாள்.. எனக்கு உங்கள் மருமகனை பிடிக்கவில்லை நல்ல மருமகளை பாருங்கள் என்று... அதற்கு அடுத்த நாள்.. இவர்களுக்காக நீங்கள் எங்கு போய் நிற்பீர்கள்?... தலைமை நீதிபதிகளாக யோசித்தீர்களே! நல்ல ஒரு தகப்பனாக யோசித்தீர்களா?... உங்கள் முன் வந்து நின்று இறைவன் வாதிட மாட்டாரென்று எழுதி விட்டீர்கள் தீர்ப்பொன்று இதுதான் இனி நியதியென்று... இதுதான் "என் நியதி" என்று ஏதேனில் ஆண்டவர் சொல்லியிருந்தால்?., ஆதாமிற்கு ஓர் ஆதாமையும் ஏவாளுக்கு ஓர் ஏவாளையும் எடுத்து அன்று ஆண்டவர் கொடுத்திருந்தால்?.., திருந்தாத இந்த கூட்டமேது? தீர்ப்பு எழுதிய நீங்களேது?... சோதோம் கொமோரா என்று சொர்க்கம் போல் இருந்த தேசம் ஆகாயத்து அக்கினியால் அழிந்த கதை தெரியுமா?... பெண்ணோடு  பெண் கூடி ஆணோடு ஆண் கூடி பெரும் பாவம் செய்ததினால் அழ...

உயர்மணம் விசிக.சேக்காடு கா.தமிழரசன் அவர்களின் பார்வையில்

✊✊✊✊✊✊✊            💐💐💐💐💐💐💐             👉பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என்பதை இந்து ஆன்மிகம் ஏற்க மறுக்கிறது – அம்பேத்கர்👈             பல சாதிகளில் உயர்மணம் திருமண விதிகளில் முக்கிய திருத்தத்தை ஏற்கச் செய்கிறது. உயர் மணம் நடைமுறையில் இருப்பின், மண உறவு கொள்ளத்தக்க குழுக்கள் சமூக அந்தஸ்து முறையில் வரிசைப்படுத்தப்படுகின்றன. மேல் சாதியினர் கீழ்சாதியில் பெண் எடுப்பார்கள். ஆனால், பெண் கொடுக்க மாட்டார்கள். ராஜபுத்திரர்களிடையே இவ்விதி பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. வேறு பல சாதிகளிலும் பின்பற்றப்படுகிறது. அனைத்து இந்துக்களிடையேயும் உயர்மணம் செய்யும் போக்கு காணப்படுகிறது'' என்கிறார் பிளன்ட். "உயர்மூலம்' "உயர்மணம்' பற்றிய விதிமுறைகளிலிருந்து அறியப்படுவது என்ன? எல்லா சாதிகளிலும் உயர்வு, தாழ்வு உணர்வு மேலோங்கி இருப்பதே  வெளிப்படுகிறது. இவ்வுணர்வு இல்லாத சாதிகளே இல்லை. இந்து சமூக அமைப்பில் ஏணிப்படி போல ஒன்றின் மேல் மற்றொன்று என அடுக்கப்பட்ட சாதியமைப்பு உள்ளது; தமக்கு மேலே உள்ள வகுப்ப...

அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி? நாகை மாலி

பிள்ளையாரின் தோற்றம் குறித்துத் தமிழக மக்களிடம் ஏராளமான, சுவாரசியமான கதைகள் உண்டு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டு மகிழ்வர். இவ்வாறான ரசனைக்குரிய ஒரு தெய்வம் தான் பிள்ளையார்.தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டால், வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது, மிளகாய்வற்றலை அரைத்துப் பூசி விடுவார்கள். சில இடங்களில்,சாணியைக் கொழகொழவென்று கரைத்துப் பிள்ளையார் சிலை மீது ஊற்றி விடுவார்கள். மிளகாய் வற்றல் பூச்சையோ அல்லது சாணிக் கரைசலையோ போக்குவதற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப்பார் என்ற நம்பிக்கையில், இத்தகையச் செயலை கிராம மக்கள் செய்வர். மழை பெய்யும் வரை, இப்பூச்சுகள் பிள்ளையார் மீது அப்படியே படிந்திருக்கும்.சில இடங்களில் பிள்ளையாரைக் குப்பைக் குழியில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே புதைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில இடங்களில் கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள். மழை பெய்தால் தான் வெளியில் எடுப்பார்கள். மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராகப் பிள்ளையாரைக் கருதினார்கள். அதனால், மிகுந்த உரிமையுடன் இப்படிப்பட்...

பாஜக பாசிசம் விளக்கம்

பாசிசம்   ( fascism ) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும்.   முசோலினியின்   இத்தாலி , இட்லரின்   ஜெர்மனி   பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.   தனது சுயலாபத்திற்காக தனக்கு பிடிக்காதவர்களை அழித்தொழிப்பது அல்லது இன அழிப்பினை செய்வது.             எகா. ஹிட்லரின் ஆட்சி ஆதிகாரவர்கம் தான் ஆளும் மக்களுள் தனது சித்தாந்தத்திற்கு ஆகாத கொள்கைகள் மற்றும் அதை உடையவர்களை அழித்தொழிப்பதே பாசிசம். இந்தியாவில் பாசிச சித்தாந்தத்தை முன்னெடுக்க அடிகோளியவர் திரு. மூஞ்சே Rss இயக்கத்தை சேர்ந்தவர். இவரை அடியொற்றியே இன்று பாசிசம் பா...

தலைவர் தமிழிசையின் சின்னபிள்ளைதனம்

தலைவராவதற்கு தனித்தகுதிகள் வேண்டும் இல்லையேல் தலைமைபண்பையே துறக்கவேண்டும்~சுந்தரநாயன் சோபியா என்றொரு மங்கை வாணூர்தியில் மிதந்திடும் போது தமிழிசை என்ற பாஜகவின் தமிழக தலைவர் உடண் பயணிப்பதை கண்டார். கொதித்து எழுந்தாள் வீரமங்கை தூத்துக்குடியை மறக்கமுடியுமா  துப்பாக்கி சூட்டை மறக்கமுடியுமா கொதித்தாள் வீரமங்கை  அருகிலுள்ள தாயிடத்தில் சத்தத்துடன் வினவினார். பாஜகவின் செயல்பாடுகளால் கொதித்தெழுந்த சோபியா வாணூர்தியிலிருந்து இறங்கும் தருவாயில் தமிழிசை என்ற தலைவரைகண்டதும்  வீரமங்கை முழக்கமிட்டார் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று அவருக்கு தெரியும் பாசிசம் என்றால் என்ன என்று... அவருக்கு தெரியும் துப்பாக்கி சூட்டில் யார் யார் இதை செய்தார்களென்று... அடக்க நிணைத்த பாஜகவிடம் அடங்க மாட்டோம் என்ற தமிழக எதிரொலியாக கர்ஜித்தார் வீரமங்கை வந்தது கோபம் தமிழிசைக்கு இறங்கியதும் சொன்னார் தொண்டரிடத்தில் இரத்தம் பார்த்த தொண்டரெல்லாம் இப்போ கெட்டவார்த்தை பேசினார்கள்... ஐயகோ ஒரு தமிழச்சிக்கு தமிழிசையால் கிடைத்த பட்டம் __________மகளென்று ஐயோ தமிழிசையால் இந்தபட்டம் கிடைத்தது அந்த "தமிழர் குரலுக்கு" ஓங்கி ...
படம்
ஹீலர் பாஸ்கர் கைதை வண்மையாக கண்டிக்கிறோம்

வித்யாச மான உறுதிமொழி

படம்
என்னே ஒரே வித்யாசமான உறுதிமொழி. கண்டிப்பாக பாராட்டட வேண்டுமல்லவா. உங்கள் கருத்துக்களை கமெண்ட்டிட்டில் தெரிவியுங்கள்

ஆங்கண்வாடி மையத்தில் மலை கிராம பெண்கள் மற்றும் குழந்தைகள் நிலை

படம்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி இந்தியா என் தாய்நாடு. இந்தியர்கள் அனைவரும் என் சகோதர சகோதரிகள். என் நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். என் நாட்டின் பழம்பெருமைக்காகவும் ,பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன். என் நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன். எனது பெற்றோர் ,ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்து கொள்வேன். அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன் என் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன் என் மக்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவதிலே தான் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க நமது மணித்திரு நாடு. சமூக அக்கறை பார்வையாளர்கள் அனைவருக்கும் சுந்தரநாயனின் அன்பு வணக்கங்கள். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை கேளாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் எனலாம். இந்தியா என்பது இந்திய துணைகண்டத்தில் பிறந்த அனைவருக்கும் தாய்நாடு. நம்நாட்டில் பிறப்பால் இனத்தால் மொழியால் கலாச்சாரத்தால் நிறத்தால் இடத்தால்  வாழ்க்கை முறையால் அனைவரும் வேறுபட்டவர்கள் ஆனால் ஒற்றுமையோடு வாழ்கின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துமதமென்ற ஒரே போர்வை...

*தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?*

*ஏன்?* *எதற்கு?* என, *சிந்தித்துண்டா?* *தனியார்பள்ளியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறீர்களே அது எதற்கு?* *நல்ல வேலைக்கு போவா?* *ஆங்கிலம் சரளமாக பேசவா?* *குடும்பக் கௌரவத்தைக் காக்கவா??* *ஏன்?* *எதற்கு?* *என்று சிந்தித்ததுண்டா??* *Pre kg 25000 ல் துவங்குகிறது* *Lkg 40000* *Ukg 50000* *1st.60000* *2ND 70000* *3D. 80000* *4TH 90000* *5TH 100000* *6TO8 1.20000* *9TO10. 150000* *11TO12 200000 லட்சம் ஆக மொத்தம்* *9,85,000 ரூபாய்  இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்புதான்.  சிட்டியில் இருக்கின்ற பெரிய பள்ளியில 20 லட்சத்தில இருந்து 40லட்சம் வரை வாங்குறாங்க.* *சரி!* *இதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோ செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?* *உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்* *அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில்...

*TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது.*

* TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது.* Note: தயவு செய்த்து மற்றவாட்ஸாப்ப் குரூப்பிற்கும்ஷேர் செய்யவும். விண்ணப்பிக்க: https://goo.gl/fMXqtF வேலை பெயர்: AE, JA, TA Posts பணியிடங்கள்: 1275 தகுதி: B.Com, B.Sc., ITI,Diploma இடம்: தமிழகம் முழுவதும் சம்பளம்: Rs. 20,200/-P.M தேர்வு முறை: Written Test, Interview அப்ளைலிங்க்: https://goo.gl/fMXqtF *உங்கள் நண்பர்களுக்கும் 1 or 2 Whatsapp Group- க்கும்Share- பண்ணுங்கள். *http://jobdashboard.in/tangedco-tneb-recruitment-notification-2018-update-soon-apply-now/ *http://jobdashboard.in/tangedco-tneb-recruitment-notification-2018-update-soon-apply-now/

இயந்திரத்தின் துணையுடன் சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியா..!*

“ஒரு பொய் சொல்றோம்னா அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும்”னு சதுரங்க வேட்டை படத்தில் பிரமாதமான வசனம் ஒண்ணு வரும். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இன்றைய தேத...

புற்று நோய்* --*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.* நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.* *கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.* *சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத...