இடுகைகள்

அல்லாஹூ அக்பர்

கர்நாடக மாநிலம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்ப்பு குரலாக  பாசிசத்தை நோக்கி  இந்து ராஷ்டிரத்தை நோக்கி ஜெய்ஶ்ரீராமின் மேலே  ஓங்கி அடிக்கும் ஒரே சொல்லாகி இருக்கிறது  அல்லாஹூ அக்பர் பாதக பாஜக பாசிச பாஜக பாசிச பாஜக பாவியர் பாஜக பாவியர் இங்கு காவியராகி காவியமான சுதந்திர தேசிய கொடியை  கீழே இறக்கி தரையில் தள்ளி காவியான கறைபடிந்த பாவ கொடியை ஏற்றிய நிகழ்ச்சி  ஜெய்ஹிந்த் தவிர்த்து ஜெய்ஶ்ரீராமென  முழங்கிய இரைச்சல்  தேசபக்தி தேய்வதின் அர்த்தம் அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர் சுதந்திரம் கொடு சுதந்திரம் கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்  விடுதலை கொடு விடுதலை கொடு அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்  நீதி கொடு நீதி கொடு  சீதையை விமர்சித்த ராமனை எதிர்த்து  ஜெய்சீத்தா என முழங்கிடு முழங்கிடு ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களை கேலி செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களின் ஆடையை கலையாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா  பெண்களை அலட்சியம் செய்யாதே ஜெய்சீத்தா ஜெய்சீத்தா காவியை எதிர்த்து ஜெய்சீத்தா ஜெய்பீம் ஜெய்பீம்  மதவெறுப்பை வெல்லுவோம் ஜெய்பீம் ஜெய்பீம் மாணவர் நெஞ்சில் நஞ்சை விதைத்த  மாணங்கெட்ட பாசிச பேய்க்கு  ஜெய்பீம...

தமிழரின் புத்தாண்டு

தமிழே தாய்தமிழ் உறவே தழைத்தோங்கும் தமிழர் இந்நிலத்தின் மனிதர் என உணர்ந்தோர்க்கெலாம் கனியே தெவிட்டா அமுதே தமிழே நீயே எந்தாயே தையிலே தமிழரெல்லாம் உனக்கு பொங்கலிட்டு மெய்யாக மதிக்கிறார் அந்நியரும் இங்கு வந்து பொங்கலிட்டு படையல் செய்து புகழுறார் உன் பழைமை கண்டு! மகிழுறார் தான் தமிழரென்று! வந்தோரை வாழ வைத்த தமிழ்தாயே இந்நிலத்தோரை அழிக்க நினைக்கும் ஆரியர் கூட்டம்… அல்ல அசூர கூட்டம் கொட்டம் தனை அடக்கி தமிழர் கொடியொன்று ஏற்றி தை திருநாளை புத்தாண்டாய் மாற்றி தமிழ்நாடே ஏற்கும் நாளெதுவோ அதுவே தமிழர் திருநாளாகுமே என் தமிழ் தாயே!!! அதுவரை இது கொண்டாட்டமல்ல கொடுங்கூட்ட ஆதிக்கம்!!! தமிழரின் திட்டம் பலிக்கட்டும் எங்கும் அறுபதாண்டு கணக்கு அது ஆரியரின் பிணக்கு!!! புரிந்து நீயும் பற்று தைமுதலே தமிழ் புத்தாண்டு என்று!!! சுந்தரநாயனின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மினி கிளினிக் என்ற மாயை

அன்பார்ந்த செவிலியர்களுக்கு, தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2,000 மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு செவிலியர்கள் புற ஆதார முறையில் (Outsourcing) பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவிக்கும் செவிலியர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஒரு மாஃபியா கும்பல் இப்பணியிடங்களை நிரந்தர அரசு வேலை என்றும், அந்த பணியிடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இந்த முறைகேடுகள் சம்பந்தமாக செவிலியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள 2000 மினி கிளினிக்குகளில் உள்ள பணியிடங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க தனியார் முறை ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இந்த பணியிடங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த செவிலியர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் பணியமர்த்தப்படும் தனியார் நிறுவன செவிலியர்களே. எனவே, அரசு செவிலியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு சலுகைகளும் இந்த கிளினிக்குகளில் பணிபுரிய உள்...

ஜீயோ சிம்மை மாற்றி வேறு சிம்மிற்கு மாறுவது எப்படி?

#Reject_Jio விவசாயிகளுக்காக ஒவ்வொரு தனி நபரும் வீட்டிலிருந்தே போராட முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான். ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள், ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்... ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள், புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்... ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய் நூறு பேர் தவிர்த்தால் ரூ.1,80,000 ஆயிரம் பேர் தவிர்த்தால் ரூ.18,00,000 லட்சம் பேர் தவிர்த்தால் நூறு கோடியாகும்... நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை மதித்து ஜியோவை புறக்கனிப்போம் இதில் நாம் வெற்றியடையவில்லை என்றால் நாம் கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கே உணவை வாங்கி உண்ணவேண்டிய நிலை நிச்சயம் வரும்... ஜீய...

மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே

புரட்சி வேண்டும் உலகிலே  மக்கள் புரட்சி வேண்டும் மனதிலே விவசாயியின் புரட்சி  வெடித்ததால் வந்தது மீட்சி மோடிக்கென்ன கேடு போட்டான் சட்டம் மூன்று வந்தது கோபம் கொதித்து எழுந்தான் விவசாயி சேர்த்து டெல்லி எல்லை மூடியதால் மெல்ல வளருதே புரட்சி கள்ளர் கூட்டமே பயந்து சதி செய்யுதே துணிந்து வந்து ஏறிய வந்தேறி வந்ததால் சாபம் தலைக்கேறி வீழ்ந்தோம் மண்ணில் முறுக்கேறி இனி கேளோம் அவன் சொல் தடுமாறி போராட்டம் இது போராட்டம் ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம் ஆரியனே வெளியேறு  ஆரிய நோயோடு வெளியேறு கொள்ளையனே வெளியேறு இந்தியாவிட்டு வெளியேறு தொல்லையனே வெளியேறு தொல்லை நூலோடு வெளியேறு வெல்லட்டும் வெல்லட்டும் போராட்டம் வெல்லட்டும் ஆரியனே வெளியேறு  ஆட்சியை விட்டு வெளியேறு வீழட்டும் வீழட்டும்  ஆரியமே வீழட்டும் தாழட்டும் தரை தாழட்டும் அலகையின் ஆட்சி ஒழியட்டும் சமூக சிந்தனை உள்ளவன் எவனும் இந்த விவசாயியின் புரட்சியில் பங்கெடுக்காமல் இருக்க மாட்டான். ஏனெனில் மனசாட்சி உள்ளவன் எவனும் தனக்கு உணவிட்டவனுக்கே துரோகம் செய்ய மாட்டான். சமூக ஆர்வளராய் சமூக அக்கறை இணைய தொடரிதழ் மூலமாக இணைந்து எங்களுடன் பயணிக்கும் அ...

#இந்தியரை_இந்தியரே_ஆளுவோம் series14

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடரிதழின் நல்வாழ்த்துக்கள். #இந்தியரை_இந்தியரே_ஆளுவோம் என்ன இது புது புரளியா இருக்கே என்று தானே பார்க்கிறீர்கள் ஆம் என்ன செய்வது கால கொடுமை இதையெல்லாம் ஒரு தலைப்பாக எடுத்து பேச வேண்டி இருக்கிறது. ஆம் உண்மையில் நம்மை ஆள்வது யார் என்ற கேள்வியை எழுப்பினால் நமக்கு மிக எளிமையாக பதில் வந்து விட போகிறது. அதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மோடி டாடி நம்மை ஆள்கிறார் என்றும் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனக்குழுவை சார்ந்தவர் என்றும் உடனே சொல்லி விடுவீர்கள். இது என்னடா உன்னோட வம்பா போச்சுதுன்னு நீங்க கேட்கலாம் ஆமா மோடி தாடி ஒரு இந்தியர்தானே அப்புறம் ஏன் இப்படி நான் கூவுறன்னு இன்னும் கொஞ்ச நேரத்துலயே புரிஞ்சிடும். '' அந்த தாடிவச்ச பாடி தன் மனைவியை வெறுத்த கேடி அவரு விளம்பரத்தை நாடி பிரதமரானார் ஆடி '' இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் இவர் தன் சுய ஜனங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றினாரா என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய கேள்வி? தன் சுய ஜனத்துக்காக கூட செயல்பட முடியாமல் யாரோ ஒருவர் முகத்தை எதிர் பார்த்து இப்படி அப...

விவசாயியை ஏமாற்றிய பாஜக

தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சமூக அக்கறை இணைய தொடர் இதழின் நல்வாழ்த்துக்கள். இன்று இந்தியாவையே திரும்பிபார்க்க வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இணையதளங்களிலும் மற்ற சமூக ஊடங்களிலும் சிறப்பாக பேசப்படும் ஒரு செய்திதான் விவசாயிகளின் #டெல்லிசலோ போராட்டம். இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவசாயிகளால் என்ன கோரிக்கை வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடக்கிறது என்றால் அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண்சட்டதிருத்தமே. இந்த மூன்று சட்டங்களையும் நீக்க கோரிதான் இந்த போராட்டம் நடக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் யார் ?  நம்மை மறைமுக மாக ஆட்சி செய்யும் மனநோயாளிகளான ஆர் எஸ் எஸ் இயக்கமும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கும் பா.ஜ.க_வும் தான் . இந்த பிரச்சினைக்கு எல்லாம் மூலகாரணம் ஆர் எஸ் எஸ் இயக்கம் தான் . அது தூண்ட தூண்டப்பட்டு தன்னை மறந்து இப்படி பலர் அதற்கு ஆதரவு அளித்து இந்த சட்டங்களை விவசாயிக்கு எதிராக உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் நேரடியாக இடைதரகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது என்னவோ உண்மை தான் . ஆனால் இந்த பக்தாள்கள் உண்மையிலேயே அதில் பல சிக்கலை மறைத்து வைத்துள்ளார்கள். அதாவதுவிவசாயி விளைவிக்கும்...