இடுகைகள்

பிட்டு படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைக்

தினமும் அந்த பல்லான படம் பார்ப்பதை தவிர்ப்பதற்கான  எளிய வழி முறைகள் வணக்கம் நண்பர்களே, இந்த காலகட்டத்தில் நிறைய மக்கள் ஆபாச வீடியோக்களுக்கும் மற்றும் புகைப்படங்களுக்கும் அடிமையாகி உள்ளனர். இது அவர்களது சமூக வாழ்க்கையும் மற்றும் குடும்ப வாழ்க்கையும் மிகவும் பாதிக்கிறது. அதிக மக்கள் இதில் இருந்து வெளி வர முடியவில்லை. காரணம் இதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளி வர முடியாது, இதனை படிப்படியாக குறைக்க முடியும். இதற்கான வழி முறைகள் கீழே கொடுக்க பட்டுள்ளது. சில எளிய வழி முறைகள்: தனிமையில் இருப்பதை தவிர்த்து நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை அதிக படுத்துங்கள். உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள், இது உடல் நலத்தை வளர்க்கவும் மற்றும் ஆபாச வீடியோக்களை தவிர்க்கவும் உதவும். கைப்பேசியில் பயன் படுத்தப்படும் உலவியை எளிதாக மற்றும் பாதுகாப்பாகவும் பயன் படுத்துங்கள். இரகசிய எண் போட்டு செல்போனை பாதுகாக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். அணைவரிடமும் கைபேசியை காண்பிக்கும் அளவுக்கு வெளிப்படையாக இருங்கள். இணையத்தேடலின் போது இரண்டு அல்லது மூன்று முக்கிய நபர்களோ அல்லது தங்களை மதிக...

அசீபா ஐயையோ அசீபா இது இந்திய நாடா இல்லை இந்து கொலைவெறிநாயா?~~ சமூக அக்கறை இணையதளத்தில்...

அசீபா ஓ அசீபா இறைவன் உன்னை மறந்து விட்டது ஏனோ! இல்லை இல்லை இல்லை மறக்க வில்லை இப்பூமியில் நீயும் வாழ்ந்திருந்தாலும் மறக்கடிக்கப்பட்டிருப்பாய் ஆனால் இப்போது உன...

விவசாயம் செழிக்குமா காவிரி வருமா?

படம்
தலைக்காவிரி தொடங்கி ஆடு தாண்டும் காவிரி வரை காவிரியானது ஓடி கடலில்  கலக்கிறது. அந்நாள் முதல் இந்நாள் வரை காவிரி நீர் குறித்த சர்ச்சைகள் வந்த வண்ணம் இருந்து கொண்டே இருக்கின்றன. காவிரி நீர் தமிழகத்துக்கு ஏன் தர மறுக்கிறார்கள். அது நமது உரிமை என்று ஒருபுறம் மார்த்தட்டி பேசினாலும் அதையெல்லாம் நடுவணரசும் கர்நாடக அரசும் கண்டு கொள்வதாயில்லை. அரசுகளின் புறக்கணிப்பு ஒருபுறமிருக்க கர்நாடக மக்களும் அரக்கத்தனமாக இருந்துவருகிறார்கள் . தமிழன் என்று கேள்விப்பட்டாலே போதும் அடியும் உதையும் தான் மிஞ்சும் என்ற நிலையில் பல கார்பரேட்டுகளின் வரவால் தமிழனின் வசிப்பிடமும் நிலத்தடி நீரும் கெட்டுப்போனது. போதாத குறைக்கு மழையும் பொய்த்துவிட்டது. என்ன செய்வோம் என்று உற்று கவனித்தால் நமக்கு நன்றுபுரியும் இங்கு நடப்பவைகள் அனைத்தும் ஏதோ ஒரு விஷயத்துக்காக அரசியல் ஆதாயத்துக்காக செய்யப்படுகிறது என்று. தமிழ் அரசியல்வாதியாகட்டும் அல்லது தேசிய அரசியல்வாதியாகட்டும் தமிழகத்தை அவனது பார்வையில் வியாபாரச்சந்தையாகவே பார்க்கிறான். கார்பரேட்டு நிருவனங்கள் என்ன கூருகின்றனவோ அவையே இவர்களின் தெய்வ வாக்கு. இப்படி பணத்துக்காக அரச...

திருநங்கையின் வெற்றியின் ஆயுதம் கல்வி

படம்
இது ஏவிசி கல்லூரியில் உள்ள ஓர் மாணவ அமைப்பான இளந்தூது 30ஆண்டுகளாக இன்றும் இளமை மாறாமல் இருந்து வருகிறது. அது தனது 29 ஆண்டு ஆண்டு விழாவில் உலகிற்கே ஓர் உண்மையை உறக்க சொல்லி இருக்கிறது.கண்களை குளமாக்கும் அந்த அறிய காட்சிகள் உள்ளே... தொடரும் ... அடுத்த வாரம் திங்கட்கிழமை சந்திக்கலாம்  அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் சுந்தரநாயன் நீங்கள் படித்து கொண்டு இருப்பது உங்கள் சமுக அக்கறை.....

இனி மயக்கம் வேண்டாம் series 2

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் என்ற தலைப்பின் தொடர்ச்சி இனி மயக்கம் வேண்டாம் என்ற தலைப்பில் இதோ.... அன்று பிராமணர்கள் சொன்னார்கள் இந்தியரை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு மட்டுமே உள்ளது என்று!!! தாங்கள் உருவாக்கிய மயக்கும் புத்தகமான மனுநீதீ சாஸ்திரத்தை அவர்கள் பரப்பி அதன்படியான அமைப்பை இந்தியா முழுமைக்கும் சாசனமாக மாற்றி விட்டார்கள். ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த முதல் நீதிபதிக்கு இப்புத்தகம் கிடைக்கும்படி இந்த ஆரியர்கள் செய்துவிட்டார்கள். இதன் விளைவாக இப்பு த்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது இது தான் இந்தியர்களுக்கு அமைந்த துரதிர்ஷடமான காரியமாகும். இந்தியர்களின் கலாச்சாரத்தை சற்றும் அறியாத நீதிபதி அதில் உள்ள நிற ஏற்றதாழ்வுகளை அப்படியே அங்கிகரித்து விட்டார். யாரிடம் எதைக்கொடுத்தால் தங்கள் விருப்பம் நிறைவேறும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள் பிராமணர்கள். ஆதியில் இந்து என்ற வார்த்தையே மதத்தைக் குறிக்கும் வார்தையில்லை சைவம் வைணவம் சமணம் புத்தமதம் சீக்கியம் என்றே இருந்தது .சர் வில்லியம் ஜோன்ஸ் நீதிபதி அவர்களே இந்த பெயரினை வழங்கினார் .இதன்படி சைவமும் வைணவமும் ஒன்றினைக்கப்...

மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் series 1

படம்
மயக்கும் வர்த்தகம் மயங்கும் கண்கள் சமூக அக்கறை வாசகர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.                        என்னடா தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் இதுதான் தற்போது பரிதவிக்கும் சூழ்நிலையாய் உள்ளது. மயங்கும் கண்களை நம்பியே  உலக வர்த்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . முன்னெல்லாம் ஒரு கடைக்கு சென்றால் எதை வாங்க வேண்டுமோ அதை மட்டுமே வாங்கிவிட்டு வருவதுதான் வழக்கம். ஆனால் இன்றைய சமுதாயமோ அப்படியில்லை , அதற்கு பதில் பார்ப்பதையெல்லாம் வாங்கும் மயக்கம் நிறைந்தவர்களாய் இருக்கின்றனர் இக்கால சமுதாயத்தினர்.                                                                  முன்பெல்லாம் நம் வீட்டில் எது இல்லையோ அதை வாங்க வேண்டுமென்றால் கடை கடையாய் ஏறி இறங்கி நமக்கு ஏற்ற பொருளா என்று அலசி ஆராய்ந்துதான் வாங்குவோம் ஆனால் இன்றோ online இல் சென்று எந்த புகைப்படம் அழகாக இருக்கிறதோ அதை கிளிக்  செய்யும் பழக்கம் நம்மில் வந்துவிட்டது. அந்தக்காலத்தில்  எல்லாம் அதிகமாக மாடு வைத்திருந்தவர்கள் தான் சமுதாயத்தில் முக்கியமானவர்களாக இருந...