இடுகைகள்

என் நாடு ஜனநாயக நாடு

 என் இந்திய நாடு மதவாத நாடாக மாறாது என்ற நம்பிக்கையுடன்     இக்கவிதையை  எழுதியுள்ளேன்....   என் நாடு  ஜனநாயக நாடு   ஒரு போதும்   மதவாத  நாடாக  மாறாது.  நம்பிக்கை அளிக்கும் நாடு  ஜனநாயகம் காக்கும் நாடு   மதவாத நாடாக மாறாது   இறையாண்மை உள்ள நாடு  சமத்துவம் காக்கும்  நாடு   மதவாத நாடாக மாறாது    பன்முகத்தன்மை உள்ள நாடு   அனைவருக்கும் பொதுவான  நாடு  மதவாத நாடாக மாறாது     வல்லரசாய்  மாறும் நாடு  எடுத்துக்காட்டான  நாடு   மதவாத நாடாக மாறாது  வரலாறு படைக்கும்  நாடு  பாதுகாப்பான நாடு  மதவாத நாடாக மாறாது   அனைவரையும் கருத்தில் கொள்ளும் நாடு    அனைவருக்கும் கல்வி தந்த நாடு  மதவாத நாடாக மாறாது   இது சுந்தரநாயனின்  கவித்துளி.  அடுத்த பதிவில் சந்திக்கலாம் அதுவரை உங்களிடமிருந்து  விடைபெறுவது  உங்கள் சுந்தரநாயன்  நீங்கள் படித்துக் கொண்டிருப்பது சமூக அக்கறை  இணை...

சீரழிந்த சிறுமி

சில நாட்களுக்கு முன் மருத்துவமனை சென்ற போது ஒரு கர்ப்பிணி பெண்ணை பார்க்க நேர்ந்தது. அப்போது அவருடைய தாயாரிடம் கணவன் எங்கே என வினவியபோது அவர் என்னிடம் சொன்ன வேதனையான சம்பவங்களை இங்கே அனேகருக்கு பயனாக இருக்குமென்று நம்பி குறிப்பிடுகிறேன். சில சங்கடங்கள் ஏற்படுமே என்று பெயர்களை தவிற்திருக்கிறேன் .  "எனது மகள் பத்தாம் வகுப்பு படிச்சிருக்கா இப்போ படிச்சி முடிச்சிட்டு வீட்டில தான் இருக்கா. ஒரு வருஷத்துக்கு முன்னாடி பக்கத்து ஊர்ல இருக்க 21வயது மதிக்க தக்க ஒருபையன் அவளை காதலிப்பதாய்கூறி அவளை அடிகடி சந்திச்சிருக்கான். எங்களுக்கு இது கொஞ்சமும் தெரியாது எனது மகள் வெறும் 18வயதே நிரம்பியவ. எங்க வீட்டுல எல்லா வேலையும் இழுத்து போட்டு வேலை செய்வா. படிக்க வைக்க வசதி இல்லாததால எங்க வீட்டிலயே இருக்க வச்சுட்டோம். அவளுக்கும்   படிக்க விருப்பம் இல்லாததாலும் நாங்க அவளை படிக்க வைக்கல ஆனால் வரவர அவளோட செயல் பாடுகள் எங்களுக்கு புரியல. வீட்டுல வேலை செய்யல. மாதவிடாய் நேரத்துல எல்லா பொண்ணும் காலையிலேயே குளிச்சிடுவாங்க ஆனா இவ அப்படி எதுவுமே இல்லாதமாறி இருந்ததும் எங்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கிடு...

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதிபார்க்கும் கொடுமை என்ன? Series 8

வீதியிலே விளையாடும் பிள்ளை சாதி பார்க்கும் கொடுமை என்ன? நீதியெங்கே போனதெங்கே நித்தம் சண்டை பிறந்ததென்ன? பித்தன் கண்டு சொன்ன விடத்தை பற்றி பிடித்து சாவதென்ன! அவனோ மேலே நீயோ கீழே என்று சொல்லும் வேதம் பொய்யே! நீயொன்று நானொன்று என்பதல்ல நியாயம் நீயும் நானும் ஒன்றென்பதே வேதம்.. இது சுந்தரநாயன் சிந்தனையில் உதயமான கவித்துளி தொடர்ந்து பின்தொடருங்கள் சமூக அக்கறை இணைய இதழ் இக்கவி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் மதிப்புமிக்க கருத்துரைகளை கருத்துரை பெட்டியில் பதிவிடுங்கள். நன்றி

இந்து ராஷ்டிரம் அமைய ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டியவை series 7

நான் ஒரு சங்கி முதலில் ஒவ்வொரு இந்துவும் இந்து இராஷ்டிரம் அமைய வேண்டுமானால் கீழ்கண்டவற்றை செய்யவேண்டும் அப்படி மட்டும் செய்துவிட்டால் போதும் இந்து இராஷ்டிரத்தை அமைத்துவிட முடியும் என்று தொடங்கினார் ஒரு சங்கிமங்கி 1.பெரியாராலும் அம்பேத்கராலும் கிருஸ்தவ மிஷனரிகளாலும் இந்தியாவில் விஷவிதைகள் விதைகப்பட்டுள்ளன. அதை நம்பகூடாது. மேலும் அதனை பின்பற்றுவோர்களை Anti indian ஆக பட்டபெயர் வழங்க வேண்டும். எ.கா-இ.வெ.ரா ஒரு ஆன்டி இன்டியன் அம்பேத்கர் ஒரு ஆன்டி இந்தியன். கிருஸ்தவர்கள் ஐரோப்பிய கைகூலிகள். இஸ்லாமியர்கள் அரேபிய கைகூலிகள். Rss உருப்பினர்கள் மட்டும் தேச பக்தர்கள். 2.ஜாதி என்பது வேலையின் அடிப்படையில் வந்தது என மீண்டும் மீண்டும் கூறி அதை உண்மையாக்கிவிட வேண்டும். சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகம் ~ஶ்ரீகிருஸ்னர் நான்கு வர்ணங்களையும் யாமே படைத்தோம். குணத்தின் அடிப்படையிலும் கர்மத்தின் அடிப்படையிலும் அவர்கள் உள்ளார்கள் இந்த வசனத்தை முடிந்தவரை மாற்றி கூறவேண்டும். குணத்தின் அடிப்படையில் தான் உருவாக்கினார் என்று கூறவேண்டும். 3.முடிந்தவரை கிருஸ்ண பக்தர்கள் அனைவரும் வர்ணாஷ்ரம தர...

இராம இராஜ்யம் சாதனைகளின் மணிமகுடம் series 6

ஓரிணசேர்க்கையை ஆதரியுங்கள் கள்ளகாதலை ஆதரியுங்கள் எங்களுக்கென்ன? உங்கள் தாமரையில் மகரந்த தூள் பட்டால்தான் தாமரைகாய் உண்டாகி விதைகள் உருவாகும் அதுதான் உங்கள் ஆட்சியில் உருவாகாதே! ஒவ்வொரு தாமரையும் ஆண் தாமரையோடே மகரந்தசேர்க்கை செய்தால் நினைத்துபாருங்கள்! இந்து பெண்கள் அணைவரும் 5குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்று கூறினீர்களே இப்போது என்ன செய்ய போகிறீர்கள்... ஆண்கள் எல்லாரும் ஆண்களோடு உறவுகொள்வார்கள் பெண்களெல்லாம் பெண்களோடு உறவுகொள்வார்கள் ஆனால் 5பிள்ளைகளை பெற்றெடுக்க இனி இந்தியாவில் ஆள் இல்லாமல் போய்விடுமே என்று யோசித்தீர்களா? இந்து ராஷ்டிரம் காக்க நீங்கள் செய்த நலன் இதுதானா? இந்துக்களை காக்க வந்தேன் என்று கூறும் பாதுகாவலர்களே... காவலர்களே... தூதர்களே... அவதாரங்களே... இனி யாரை வைத்து 5குழந்தைகள் பெற வைக்க போகிறீர்கள்? இந்துக்கள் சிறுபான்மை ஆகிறார்கள் என்று மைக் பிடித்து அலருகிறீர்களே இந்தியர்களின் மதிப்பை உலகசந்தையில் இப்படி விற்றுவிட்டீர்களே!!! இராம இராஜ்யம் பிறந்தது அசிபாவுக்கு ஆபத்து இராமராஜ்யம் வளர்ந்தது ஓரினசேர்கைக்கு ஆதரவு இராம இராஜ்யம் செழித்தது கள்ளக்காதலை வளர்க்குது இராம இ...

ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் இந்துமதத்தை ஆதரிப்பதற்கு... டாக்டர் அம்பேத்கர்

#டாக்டர்அம்பேத்கர்,  நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? ஏனெனில் 1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது 2) அதுதான் என்னை சூத்திரன் என்றது 3) அதுதான் என்னை வேசிமகன் என்றது 4) அதுதான் என் தாயை வேசி என்றது 5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது 6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது 7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது 8) அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது 9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது 10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது 11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது 12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது 13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது 14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது 15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது 16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது 17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது 18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது 19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது 20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது 21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது 22) அத...

அரசே சொல்லிவிட்டது ஓரிண சேர்க்கை செய்வோம் வாரீர் |இனி கேட்க போகும் மந்திரம் இது

ஓரிண சேர்க்கை மனித குலத்துக்கே எதிரானது என்ற வீடியோவை பார்க்க இங்கே click செய்யவும் Homosex is the one of the evil of the society. Its now induced a medieval youths as a Gay like . Transgender society is naturally exist in this world but Gay and Lesbians are created by medieval sinners. It's a sin against nature. Whenever we talk about sex we expressed as a premarital sex also criminal but all against the nature is described as criminal. This is not our indian Culture we have a uniqueness  about sex because Thiruvalluvar he has a great poet in world and also tamil's he thourghly studied about sex and explained the nature but some Ariyan priests who write a book like Kamasutra etc... They are very cruked mind peoples and also they are live immorality so this kind of people write very bad thoughts of theirs mind. But thamil writers they very better explanation about nature sex. But nowadays LGBT quote the Kamasutra but it's are not our thought . We are thamilans so Believ...