ஆதிமனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி.series 13
ஆதி மனிதன் தமிழனா? மறைந்திருக்கும் அரசியல் பிண்ணனி ஆதி மனிதன் தமிழனா என்ற கேள்விக்கு என்ன பதில் கொடுக்கலாம் என எந்த தமிழறிஞர்களிடம் கேட்டாலும் பொட்டில் அடித்தாற்போல ஆம் என்றே கூறுவர். இதனை மறுப்பதற்கென்றே பிறந்த சில வஞ்சகர் மட்டும் இல்லை இல்லை தமிழனே ஒரு வந்தேறி என கூறுவர். ஏனெனில் ஒருவன் ஒரு ஊரில் தன்னை பலத்தவனாக காண்பிக்க இது எனது ஊர் என்றும், இது எம் பிறந்தகம் என்றும், சொந்த ஊர் என்றும், தாய் மண் எனவும் பல வார்த்தைகளை பயன்படுத்த முயலுவர். இதையே அந்த ஊரில் பிறவாதவனும் அதே வழிமுறையை பின்பற்றி தன்னை அந்த ஊர் மக்களோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறான். இதனை ஏன் செய்கிறான் அவன் தான் அந்த ஊரில் பிறவாதவனாயிற்றே அவனுக்கு அது தாய்மண்ணும் இல்லை அப்படி இருந்தும் ஏன் அவ்வாறு கூறுகிறார். அவருக்கு அதில் ஆதாயம் இல்லாமல் இல்லை . அவர் தன்னை அந்த ஊரில் ஒருவனாக இணைத்துக்கொள்வதன் மூலம் அவர் அந்த ஊர் மக்களோடு மக்களாய் மறைந்து வாழ முடியும். அதோடு அவருடைய பணிபுரியும் இடத்திலும், அவர் வசிக்கும் இடத்திலும் அவருக்கு ஏற்படும் பாதுகாப்பு உணர்வு காரணமாக அவர் தெரிந்தே பொய் சொல்கிறார். இது இயல்பான ஒன்றாக இருந்தா...